புதிய சட்டமா அதிபரின் அதிரடி!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் இரத்துச் செய்துள்ளார். இதற்கான சுற்றறிக்கையை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ளார். அந்த வகையில்...
புதிய சட்டமா அதிபரின் அதிரடி! புதிய சட்டமா அதிபரின் அதிரடி! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை!

4 years ago
கொழும்பு நகரம் உள்ளிட்ட நகரங்களுக்குள் போலி ஆவணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு பிரவேசிக்க முற்படும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றவாளிகளாக கருதப்பட்டு  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனையுடன் 50,000 ரூபா அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்...
போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்:

4 years ago
தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் அதனை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று முன்தினம் (1) உத்தரவிட்டார். எனவே கடற்படை மூலம் அதற்குரிய பணிகள் நேற்று நடைபெற்றது. ஆனால் குறித்த கப்பலின் பின் பகுதி மூழ்கி வந்த நிலையில்,  (adsbygoogle...
இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:.

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வரையறுக்கப்பட்ட சில பணிகளுக்காக மாத்திரம் இன்று (3) முதல் இலங்கையிலுள்ள சகல பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களையும் திறக்கப்படுகிறது. தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்று இதனை தெரிவித்தார். பொதுமக்கள் உதவிக்...
இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி!

4 years ago
மிக அவதானம் மிக்க கர்ப்பிணி பெண்களுக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் தொற்றா நோய் தொடர்பான  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆலோசனை குழுவினால் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கர்ப்பிணிகளுக்கு...
கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி! கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி!

4 years ago
அத்தியவசிய சேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ளது. அதாவது லங்கா சதொச (Sathosa), கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் சகல பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு விஷேட வர்த்தமானி...
வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு...

4 years ago
கடந்த மே 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பயணக் கட்டுப்பாடு எதிர்வரும்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை...
மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பயணக் தடையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. கடந்த வருடம் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையிலேயே இம்முறையும் வழங்கப்படும் என அமைச்சர் உதய கம்மம்பில...
இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சீனாவின் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தினால் அந்நாட்டு சனத்தொகையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. பின்னர் 2016 இல் அரசு சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு ஒரு தம்பதி...
மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்... மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்... Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!

4 years ago
தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று...
தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

4 years ago
தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் கடல் நீருக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் சேர்வதன் விளைவாக, இலங்கையின் உப்பு உற்பத்திக்கு பாதிக்கப்படும் எனவும் எனவே பொதுமக்கள் உப்பை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு செய்திகள் பரவி வருவதோடு மக்களும் ஆங்காங்கே உப்பை அதிகளவில் கொள்வனவு செய்வதை காண முடிகிறது. இது...
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா?

4 years ago
புகைத்தல் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். இதுபோன்ற பாவனைகளுக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அடையாளப்படுத்தப்படுவார்கள்....
போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); T20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கவும் அதேபோன்று 2027 மற்றும் 2031 இல் இடம்பெறவுள்ள ஒரு நாள் உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) தீர்மானித்துள்ளது. இதேவேளை...
உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.