நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

இன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன..??

மஹிந்த பிரதமராகவும் அமைச்சராகவும் செயற்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது..
மற்றும் அவரினால் வழங்கப்பட்ட அமைச்சர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சப் பதவி அனைத்தும்
தற்காலிகமாக இடை நிறுத்த்ப்பட்டுள்ளது..

மீண்டும் டிசம்பர் 12ம்,13ம் திகதி இது பற்றி விசாரிக்கப்படும்..

நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.