மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!!

மழை / குளிர் காலங்களில் ஏற்படும் பனியின்
 காரணமாக எல்லோரினதும் முகம் வறண்டு விடும்
அவ்வாறு உங்கள் முகம் வறண்டு விடாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்

✏️எலுமிச்சை மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

அரை கப் பாதாம் எண்ணெயு2. தேவையானவை பொருட்கள்
2 முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்

மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்


 தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள். வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்

 2 ஸ்பூன் சீன்யினை/சக்கரையுனை சேர்த்து கலக்கிய பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை அதனுடன் கலக்குதல்..
இதனை முகத்தில் தடவும் முதல் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்... 15நிமிடத்தின் பின்னர் குளித்த நீரினால் கழுவ வேண்டும்


✏️தேன் மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் இதனுடன் பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்கு கலக்கிய பின்  முகத்தில்  15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அதன் பின் சருமம் மிருதுவாக காட்சியளிக்கும்.

✏️பாதாம் மூலம் செய்யக் கூடிய டிப்ஸ்

முதலில் பாதாம் பருப்பை நீரில்  ஊறவைத்து அதன் தோலை அகற்றி அரைக்க வேண்டும்.. 
பிறகு சிறிது கடலை  மாவு ,பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ச்சியாக 2வாரங் பூசினால் போதும்..


✏️ மஞ்சள் மூலம் செய்யக்கூடிய் டிப்ஸ்
தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் , பாதாம் எண்ணெய் , பால் , முட்டை வெள்ளை கரு , சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு..

போன்றவற்றை கலக்கி உங்கள் சருமத்தில் பூச வேண்டும்.

மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.