பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு


கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரம் பேர்


பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.