புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54,000 பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
No comments: