2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு:



கொரோனா பரவல் ஊரடங்கால் 2019 உயர்தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை உரிய காலத்திற்கு வெளியிட முடியாமல் போனது. எனவே அந்த பெறுபேறுகளை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் வெளியிடலாம் என தான் எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: 2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.