இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு..



வெளி சமூகத்திலிருந்து எந்தவொரு கொரோனா தொற்று நோயாளியும் பதிவாகாத நிலையில் ஐம்பதாவது நாள் கடந்திருப்பதாக இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடற்படையினர் மத்தியில் கொத்து அடிப்படையிலான கொரோனா வைரசு தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.

இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.