முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை



முகக் கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் புதிய தண்டனை காத்திருக்கிறது. அந்தவகையில் முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.