ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை...


கொவிட் தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .
அலிசாகிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 
இதன் மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அலி சாகிர் மௌலானா நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.