MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு:



MCC உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு வழங்க இருந்த அமெரிக்க டொலர் 480 மில்லியன் இதுவரை இலங்கை அரசுக்கு வழங்கப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. 
இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு நேற்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிவ்ஸ்வய.
MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.