OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்...



கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் முன்னிலை சோசலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்தவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர். 
இவர்கள் அத்திடிய என்ற இடத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிவ்ஸ்வய
OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.