கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல..


கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை  தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர். 
இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில், குறிப்பிட்ட இந்த பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.
அ.த.தி.
கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல.. கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல.. Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.