பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு...


பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் எதிர்காலத்தில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு... பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு... Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.