வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்....



வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக 24 மணித்தியாலங்களும் நடைமுறையிலிருக்கும் 1992 என்ற விஷேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
அந்தவகையில் காட்டிற்கு தீ வைத்தல், வேட்டையாடுதல், காடழித்தல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் இதனூடாக அறிவிக்க முடியும்.

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்.... வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்.... Reviewed by irumbuthirai on September 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.