தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன்

 


எல்பிட்டிய, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த கவீஷ சதுரங்க தனது அம்மா இறந்த விடையம் தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய சம்பவம் பதிவாகியுள்ளது. 
 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது அம்மா பரீட்சைக்கு முந்தைய நாள் (10) மரணமாகியுள்ளார். இந்த விடயத்தை அயலவர்கள் உறவினர்கள் மறைத்து அயலவர் ஒருவரின் வீட்டில் இவரை தங்க வைத்துள்ளனர். 
பின்னர் அடுத்த நாள் மாணவரின் தந்தை பரீட்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரீட்சை முடிந்து இந்த மாணவனை வகுப்பாசிரியை அழைத்து வந்தது மரணமான தாயைப் பார்ப்பதற்கே..
(அததெரண)
தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் தாய் மரணமானது  தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.