பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா?


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணை பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரியின் கணவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என திணைக்களம் நேற்று (15) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
குறித்த அதிகாரியின் கணவருக்கு செய்யப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.