கொரோனா உறுதியான ஆசிரியை...


ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா உறுதியான ஆசிரியை... கொரோனா உறுதியான ஆசிரியை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.