பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது.....


2020 ஆம் ஆண்டியில் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைக்காக தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலை உள்ளிட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அறிந்ததே... 
இவ்வாறு தகவல்களை உள்ளீடு செய்த பின்னர் 
தனது அல்லது தமது குடும்பத்தவரின் உடல் நிலைமையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வாறான சந்தப்பத்தில் மீண்டும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது..... பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது..... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.