தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படவிருந்த போலீஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments: