மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார அமைச்சரையும் சுகாதாரத்துறை நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்படி அது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது இம்மாதம் 21ஆம் திகதி அறிவிக்க முடியும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை
இம்மாதம் 23ஆம் தேதி வழங்கப்படுவதனால் அதற்குள் குறித்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா?
Reviewed by irumbuthirai
on
December 19, 2020
Rating:

No comments: