தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது.
இதேவேளை இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும்
பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு...
Reviewed by irumbuthirai
on
March 15, 2021
Rating:

No comments: