புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டும் 12 வாகன விபத்துக்கள் உட்பட 121 விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் 10 பேர் உயிரிழந்து 74 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments: