மேல் மாகாண பாடசாலைகளில் உடனடி என்டிஜன் பரிசோதனைகளை ராகமை லீசன்ஸ் வைத்தியசாலை, மனுசத் தெரணவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம ஜனாதிபதி வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு மேல் மாகாண ஏனைய பாடசாலைகளிலும் எழுமாற்றாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை!
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating:

No comments: