Covid - 19 அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பயனற்றது என்பதால் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே பொருத்தமானது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments: