நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது!


தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் (45 இலட்சம்) மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 
இன்று (26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆகும். இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க குறித்த சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.