பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்!


பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
 நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத் தடையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 
21, 22, 23 ஆகிய தினங்களிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.