கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:


தென் கொரியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட 'தோர்' என்கின்ற சிங்கம் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த சிங்கம் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை: Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.