பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்:


ஏதேனும் அநீதி செயற்பாடுகள் பொலிஸாரினால் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறையிடலாம் அல்லது விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறான அநீதி செயற்பாடுகள் இடம்பெற்றால் 
பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்கலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.