செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை!


எவரேனும் ஒருவருக்கு சுகயீன நிலமை தென்பட்டால் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார். 
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.