இவ்வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா? என்ற தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
Reviewed by irumbuthirai
on
July 13, 2021
Rating:

No comments: