தன்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தான் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தளில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments: