இணையவழிக் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சனை மற்றும் மன உளைச்சல் என்பன அதிகரித்து வருவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவல தெரிவித்தார்.
அண்மைக் காலமாக கண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு!
Reviewed by irumbuthirai
on
July 13, 2021
Rating:

No comments: