அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை!


கொஸ்லந்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபருக்கு உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பாடசாலை எதிர்வரும் 
 
திங்கள் வரை மூடப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை ஏற்கனவே அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றைய தினம் மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! Reviewed by Irumbu Thirai News on November 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.