நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி!


இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் காலப்பகுதி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அது மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் விண்ணப்ப திகதி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதியை இழந்த உயர்தர மாணவர்களால் 

முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.