தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!!


15 வயதுடைய மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
 
பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வருமாறு 

குறித்த மாணவருக்கு அதிபர் வழங்கிய உத்தரவுக்குப் பயந்தே தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 
 
தற்போது குறித்த மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!! தற்கொலைக்கு முயன்ற மாணவன்! பேராதனையில் சம்பவம்!! Reviewed by Irumbu Thirai News on November 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.