மாணவர் இடைவிலகல் தொடர்பாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது என்பது தொடர்பான விளக்கம் கல்வியமைச்சின் 2008/39 சுற்று நிருபத்திற்கு அமைவாக பின்வருமாறு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அறிவித்தலின்றி ஒரு மாணவர் தொடர்ச்சியாக 40 பாடசாலை நாட்கள் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றவராக கருதப்பட வேண்டும். விலகிய திகதியாக 41ஆவது பாடசாலை நாளுக்குரிய திகதி குறிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விளக்கங்களை கீழே காணலாம்.

தொடர்ச்சியாக வராத மாணவர்களை எவ்வாறு பதிவது?
Reviewed by Irumbu Thirai News
on
April 15, 2022
Rating:

No comments: