ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்



மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்விய அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று(24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இது தொடர்பாக வீரகேசரி பத்திரிகையில் இன்றைய தினம் வெளியான செய்தியை கீழே தருகிறோம்.





Previous:


ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on August 25, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.