நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54,000 பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி...
நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (Environmental Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.   இதில், (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு விடையமும்...
தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 22, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை...
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் Reviewed by irumbuthirai on April 20, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  இதில்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில்...
தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஐரோப்பாவின் சில நாடுகளில் 5G வலையமைப்பு கோபுரங்கள் (5G Towers) எரியூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இங்கிலாந்தில் சுமார் 50 கோபுரங்கள் ஹோலந்தில் (Holand)  ...
கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என அரசு நேற்று (18) அறிவித்துள்ளது. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.  ஊரடங்கு...
கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமய விழாக்கள் உட்பட அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.  கொரோனா வைரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள்...
சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து...
ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின்...
ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.  கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்....
ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அரசாங்கம் இன்று (18) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு கல்வி  நிறுவனங்கள்,  திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாளை மறுதினம் திங்கள் (20) முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் (Curfew) அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 01....
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தனது உள்ளகப் பணிகளை தபால் திணைக்களம்  ஆரம்பித்துள்ளது. ஒரு மாத காலம் கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.  3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து...
உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.