G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes.  
Subject: Civil Technology 
Language: Sinhala. 

Click the link below for the scheme


Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Russian (ரஸ்ய மொழி) 

Click the link below for the scheme


scheme-Russian



G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Japanese (ஜப்பானிய மொழி) 

 Click the link below for the scheme


Scheme-Japanese

G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Chinese (சீன மொழி) 
Language: English, Tamil & Sinhala 

Click the link below for the scheme


Scheme-Chinese

G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages) G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு:

May 21, 2020

கொவிட்-19 பரவல் காரணமாக மக்களுக்கு வழங்கும் நிவாரணமான ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கை கட்சி சார்ந்து காணப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே ஆணைக்குழுவால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் கையொப்பமிடப்பட்ட இக்கடிதம் ஜனாதிபதி செயலாளர், பிரதமர் செயலாளர், அமைச்சரவை குழு செயலாளர், அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
குறித்த நிதி வழங்கும் நடவடிக்கையானது எவ்வகையிலும் அரசியல் சார்ந்தோ வேட்பாளர் சார்ந்தோ இருக்க கூடாது அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை கீழே காணலாம்.



(நிவ்ஸ்வய)
ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள்

May 20, 2020

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மா நகர வீதிகளில்  அறவிடப்பட்ட தரிப்பிட கட்டண வசூல் நாளை (21) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. 
கொழும்பு மாநகர சபை இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:




கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள் கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள் Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்..

May 20, 2020


மீள ஆரம்பிக்கப்படும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறும் முறை தொடர்பாக கடந்த 15-5-2020 அன்று அத்திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வழங்கப்படும் சேவைகளும் அதற்காக தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.  
அதில் கார் உரிமை மாற்றம் மற்றும் சொகுசு வரி கொடுப்பணவு என்பவற்றிற்காக தொடர்புகொள்ள வேறு புதிய இலக்கங்களை திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. 
கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் உள்ள இலக்கங்களையும் நேற்றைய தினம் (19) அறிவிக்கப்பட்ட புதிய இலக்கங்களையும் இங்கு தருகிறோம்.
சேவை பெறுனர்கள் தாம் பெறவிருக்கும் சேவைக்குரிய இலக்கத்தை தொடர்புகொண்டு முற்பதிவு செய்துதான் செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15-5-2020 அன்று வெளியிடப்பட்ட இலக்கங்கள் வருமாறு:



19-5-2020 அன்று வெளியிடப்பட்ட புதிய இலக்கங்கள்:





மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்.. மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்.. Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்:

May 20, 2020

சுகாதார முறைகளைப் பின்பற்றாது இரகசிய முறையில் தலவாக்கலை நகரில் மேலதிக வகுப்புக்களை நடாத்திய இரு ஆசிரியர்களும் வகுப்பில் கலந்துகொண்ட 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால தெரிவித்துள்ளார். 
தமக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் அவரவர் வசிப்பிடங்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 
க.பொ.த. (உ.தர) பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்களையே இவ்வாறு நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: நிவ்ஸ்வய)

தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை

May 20, 2020

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை இன்று (20) இடம்பெற்றதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீராக்க அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றமும் வெலிக்கடை சிறைச்சாலையும் இவ்வாறு வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. 
இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படாமல் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட விஷேட தொழில்நுட்ப பகுதியில் வைத்து நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்டு இந்த முதல் கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாடு பூராகவும் இந்த முறை பயன்படுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 
இந்நிகழ்வில் நீதி, மனித உரிமைகள் மற்று சட்ட மறுசீராக்க அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா புதுக்கடை பிரதான மஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரத்ன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 
(நிவ்ஸ்வய)

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Arabic (அரபு)
Language: Tamil.

Click the link below for the scheme


Scheme-Arabic

G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
G. C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Pali 
Language: Sinhala.

Click the link below for the scheme


Pali-Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Tamil

Click the link below for the scheme


Scheme-Tamil

G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்..

May 19, 2020


தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நாளை 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண மற்றும் மாவட்ட செயலகங்களில் பதிவுசெய்துகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 
முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கான பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 

நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 
கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் தொழில்புரிவதற்கு செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்.. தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5
Powered by Blogger.