தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் வந்துள்ளது. நேற்று முன்தினம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானால் மேற்கொள்ளப்பட்ட விலை மறுசீரமைப்புக்கு அமைய இந்த சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.  அந்த...
தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்?

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முக நூலிற்கான App ஐ அந்நிறுவனம் கருப்பு நிறமாக மாற்றியுள்ளது. இதற்கான காரணத்தை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் தெரிவிக்கும் பொழுது, கறுப்பினத்தவர்களின் வாழ்வதற்கான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு கருப்பு நிறமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.  அந்தவகையில்...
முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு!

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மறைந்த அமைச்சர் தொண்டமான் வகித்த அமைச்சுப் பதவியான சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சு பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பெடுத்துக் கொண்டார். (adsbygoogle...
தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று (01) முதல் நாட்டிற்குள் நுழையும் சகலருக்கும் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும்...
இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமை புரிந்துவந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை விடுமுறையில் வீடு வந்த அவர் கடந்த 26 ஆம் திகதி ஹொரணையில் அமைந்துள்ள நான்கு வியாபார...
விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 02 அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு நேற்று  அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால்...
இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் .

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடங்களை எவ்வாறு நிறைவுசெய்வது என்பது தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.  1. ஒவ்வொரு நாளும் பி.ப. 03.00 மணிவரை பாடசாலைகளை நடத்துவது.  2. வாரத்தில் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது. ஆனால்...
பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போதைய நிலைமையில் உயர்தரப் பரீட்சை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாகவே அனேகமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக இரண்டு முறைகள் பின்பற்றப்படலாம்.  ஒன்று, நிறைவுசெய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடத்துவது மற்றையது பரீட்சையை பிற்போடுவது...
உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  இணையதளத்தினூடாக...
அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம்.  இதில்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில்...
27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதாக இன்று இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்பை மீறி வேறு கட்சி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தமையே இதற்கான காரணமாகும். ...
ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020)

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். அந்தவகையில்...
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து அந்த கட்டிடத்தில்...
புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.