விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இவ்வருடம் இடம்பெறும் உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.  நேற்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி அதிகாரிகளிடம் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்....
ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கான திகதிகளும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கூறப்பட்டன.  அந்த வகையில் உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும்...
2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்  2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்..

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவில் லொக்டவுன் (Lockdown) காலப்பகுதியில் ரயில்வே நிலையத்தின் மேடையில் இறந்த தாயின் குழந்தையை பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.  தனது தாய் இறந்தது தெரியாமல் தாயை எழுப்பும் குழந்தையின் இந்த வீடியோ உலகம் பூராவும் பரவி அனைவரின்...
ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது. பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில்...
விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பாடசாலை 04 கட்டங்களாக ஆரம்பிக்கப்படும் முறையும் அதற்கான திகதிகளும்  அதேபோன்று உயர்தர பரீட்சைக்கான திகதி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி மற்றும் ஒவ்வொரு தரங்களுக்குமான...
புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு:

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் கட்டங்களையும் அதற்கான திகதிகளையும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் பாடசாலைகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறன.  இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வைபவத்தில்...
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . கொவிட் நோயாளிகள் எவரும் நியூசிலாந்தில் தற்போது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக...
கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொவிட் தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . அலிசாகிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும்...
ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன?

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த கூட்டம் நேற்று(8) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.  கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில...
ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.   1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.   2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.   3....
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus)

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Department of Examination  G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  Subject: History of India (இந்திய வரலாறு)  Language: Tamil.  Click the link below for scheme (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Scheme ...
G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.