மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள்

5 years ago
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2017 இல் இங்கிலாந்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் மீண்டும் நேற்றைய தினம் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச விதிமுறைகள் நிபந்தனைகளை மீறி அனுப்பப்பட்ட இந்த கொள்கலன்களில் பெரும்பாலும் வைத்தியசாலைக்...
மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய  21 கொள்கலன்கள் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில்

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விஷேட கருவிகளைக் கொண்டு தேங்காய்களை அளக்கும் செயற்பாட்டை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நாடுபூராகவும் மேற்கொண்டு வருவதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முன்னெடுப்புகளை மாவட்ட ரீதியாக மேற்கொள்ளும்படி அதிகார சபையின் தலைவர் (ஓய்வுபெற்ற)...
தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப் பட்டியலில் தனக்கு ஒன்றை வழங்குவதாக சொன்ன ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை....
சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து பெட்ரோலியத்தை கொண்டுவந்து திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிரதேச சுகாதார வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் தொற்று...
திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா   Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பால்மா உற்பத்தியில் தன்னிறைவு கண்டு வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு...
பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம்

5 years ago
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); துபாயில் அமைந்துள்ள ICC தலைமையகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தலைமையகம் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ICC ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு...
Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வீதி சட்டங்களை மீறும் சாரதிகளுக்கான விசேட புள்ளி முறையை அமல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு குற்றங்களின் போதும்...
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses in the Government Universities

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Courses in the Government Universities. Master Degree, External Degree, Diploma, Postgraduate Diploma, Advanced Certificate Courses. See the details below: (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle...
Courses in the Government Universities Courses in the Government Universities Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses @ NIBM Digital Campus

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Online courses at the National Institute of Business Management (NIBM). See the details below: (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...
Courses @ NIBM Digital Campus Courses @ NIBM Digital Campus Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

NAITA: Application for Evaluators

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); National Apprentice Industrial Training Authority (NAITA) Application for Evaluators. Closing date: 07-10-2020. See the details below: (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || [])....
NAITA: Application for Evaluators NAITA: Application for Evaluators Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 25-09-2020 (In three languages) இதில்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரச பதவி வெற்றிடங்கள், போட்டிப்...
25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் ஒருபோதும் தலையிடாதென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle...
அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.  அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர். Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); "2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் பில்கிஸ் என்ற 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த...
"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி "அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.