இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் இலவச சீருடை இவ்வருடம் டிசம்பர் 31 க்கு முன் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 04 அரச நிறுவனங்களின் கீழ் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் மீட்டருக்கும் அதிகமான துணி விநியோகிக்கப்பட உள்ளது. (adsbygoogle...
இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்? இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணை பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரியின் கணவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என திணைக்களம் நேற்று (15) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரியின் கணவருக்கு...
பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2019 இல் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.  தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால்  ...
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 10ம் நாள் அதாவது புதன்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி...
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா வைரஸ் பரவலை (Covid-19) தடுப்பதற்குரிய ஒழுங்கு விதிகள், சட்ட திட்டங்கள் என்பன அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சந்தர்ப்பங்கள், இடங்களிலும் எவ்வாறான ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றும் அதை மீறும் பட்சத்தில் எத்தகைய தண்டனை வழங்கப்படும்...
வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல்.

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காலத்திற்கு காலம் உலகில் வல்லரசுகள் தோன்றி தன் ஆதிக்கத்தின் கீழ் ஏனைய நாடுகளை அடிமையாக்கி வைத்திருப்பது வாடிக்கை. மத்திய காலத்தின் பின்னர் உருவான காலனித்துவ யுகத்தில் ஸ்பெயின், போர்த்துக்கல் என ஆரம்பித்து பின்னர் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக பிரித்தானியா...
குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); IPL போட்டியில் 10 முறை 100 ஓட்டங்கள் எடுத்த கூட்டணி அமைத்த முதல் ஜோடி என்கிற பெருமையை பெங்களூர் அணியைச் சேர்ந்த கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இது நிகழ்ந்துள்ளது. இதுமாத்திரமன்றி ...
10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி 10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. அதாவது சித்த மருத்துவத்துறையைச்...
கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்:

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கம்பஹா மற்றும் கொழும்பில் இரு வெவ்வேறு பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சையின் போது Smart Watch பயன்படுத்தியுள்ளார். இதைக் கண்ட மேற்பார்வையாளர் அதை பறிமுதல் செய்ததோடு  (adsbygoogle...
கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாடசாலை மாணவர்களின் ஊடகத்துறை கல்வியை மேம்படுத்துவதற்காக மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு 25 வெகுஜன ஊடக பாடசாலைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில்...
நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை...

5 years ago
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் மத்துகம - கொழும்பு பஸ் வண்டியின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அதன் உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ஜி. டி. லயனல் தெரிவித்துள்ளார். இவர்கள்...
அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை:

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Online முறையில் பொது மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தனது அமைச்சுக்கு வருவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். திங்கட்கிழமைகளில்...
Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2019ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம்...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.