16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 19, 2020

16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 16-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

Vacancies: Health System Enhancement Project (Ministry of Health)

October 19, 2020

Vacancies in Health System Enhancement Project (Ministry of Health) 
Closing date: 26-10-2020. 
See the details below.


Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை...

October 18, 2020



திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 13ம் நாள் அதாவது சனிக்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டில் இன்னும் சமூக பரவலை ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றின் பரம்பலை இதுவரையில் சரியாக இனங்காணவில்லை எனவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை முடக்க வேண்டிய அவசியம் உள்ளதுடன், நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் PCR பரிசோதனை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தனியார் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு. 

  • இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவிப்பு. 
  • கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு. 
  • கொரோனா தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிப்பு. 
  • மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவானமை தொடர்பில் விசாரணை செய்ய அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இன்றைய தினம் (17) 121 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை கொத்தணி 2014 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 18, 2020

Vacancies in Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 30-10-2020. 
See the details below.

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: National Water Supply & Drainage Board

October 18, 2020

Vacancies in National Water Supply & Drainage Board. 
Closing date: 26-10-2020. 
See the details below.


Vacancies: National Water Supply & Drainage Board Vacancies: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: Regional Development Bank

October 18, 2020

Vacancies in Regional Development Bank. 
Closing date: 20-10-2020. 
See the details below.


Vacancies: Regional Development Bank Vacancies: Regional Development Bank Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist

October 18, 2020

Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist. 
Wijayakumarathunga Memorial Hospital. 
 See the details below.
Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்...

October 18, 2020

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 
கடந்த 12 ஆம் திகதி 
இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 
குறித்த பெண் அப்பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் அண்மையில் கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீதும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்:

October 18, 2020

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொவிட் கொத்தனி உருவாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இதற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சட்டத்ரணி அஜித் ரோஹண தெரிவித்தார். 
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை...

October 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 12ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டது எவ்வாறு எனப்தனை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய வெளிநாட்டவர் ஒருவரால் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அத்துடன் அரசாங்கத்தின் அலட்சியமே கொரொனா  தொற்று ஏற்படக் காரணம் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்கு அருகாமையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு. 

  • கொவிட் 19 பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன திணைக்களம் மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு. 
  • கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை எந்தவொரு மாற்றமும் இன்றி நடத்திச்செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. அத்துடன் நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமையான தினசரி நடவடிக்கைகளை நிறைவேற்ற வருகை தரும் பொது மக்களுக்கு புதிய வழிகாட்டி விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகங்களினூடாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு கேட்டுக்கொண்டது. 
  • இலங்கை முழுவதும் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 
  • கொழும்பு மாநகர சபையின் சகல உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம். நகரசபை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவிப்பு. 
  • பொலன்னறுவை, திம்புலாகல, போகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் கடந்த 11ம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
  • கேகாலை மாவட்டத்தின் ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 உறுதியாகியுள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக அதிகரிப்பு. இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 180 வரையில் அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies in Sri Lanka Government Universities

October 17, 2020

Vacancies in Sri Lanka Government Universities . 
See the details below.







Vacancies in Sri Lanka Government Universities Vacancies in Sri Lanka Government Universities Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority)

October 17, 2020

Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) 
Age limit: 22- 45. 
Closing date: 26-10-2020. 
See the details below



Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI)

October 17, 2020

Vacancies in the Tea Research Institute of Sri Lanka (TRI) 
Closing date: 26-10-2020. 
See details below.



Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5
Powered by Blogger.