Vacancies: Sri Lanka Ports Authority

January 19, 2021

Vacancies: Sri Lanka Ports Authority 
Closing date: 24-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.
Vacancies: Sri Lanka Ports Authority Vacancies: Sri Lanka Ports Authority Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture)

January 19, 2021

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) 
 Closing date: 29-01-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancy: International Organization for Migration (IOM)

January 19, 2021

Vacancy: International Organization for Migration (IOM) 
Closing date: 24-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: International Organization for Migration (IOM) Vacancy: International Organization for Migration (IOM) Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Vasan Hospital

January 19, 2021

Vacancies at the Vasan Hospital. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Vasan Hospital Vacancies: Vasan Hospital Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association

January 19, 2021

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association 
Closing date : 25-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association Vacancy: Sri Lanka Tea Factory Owners Association Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு

January 19, 2021

தொல்பொருள் இடங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மரபுரிமைகள் தேசிய உரிமங்களாக பெயரிடப்படவுள்ளதாகவும் இதற்காக நிபுணர் 
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 
தேசிய உரிமங்களை பெயரிடும் நடவடிக்கை இதுவரை நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு பெயரிடும் போது அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்?

January 19, 2021

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே 18 வயதை பூர்த்தி செய்த சகலருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. 
இதற்கான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 
உலகின் சில நாடுகள் 
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த பிரதிபலன்களை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்? 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்? Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு:

January 19, 2021

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் 
பாராளுமன்ற உறுப்பினருக்கான இருக்கையொன்று வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி:

January 18, 2021

கொரோனாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக கூறப்படும் 10 புதிய மருந்துகளுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் விடயத்துக்கு பொறுப்பான குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 
அதாவது நோய் எதிர்ப்பு பானம் என்ற வகையில் இந்த மருந்துகளுக்கு 
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். 
ஆயினும், இதனூடாக கொரோனா தொற்றுக்கான விசேட நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படுகின்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார். 
இதேவேளை இவ்வாறான புதிய 30 மருந்துகள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா...

January 18, 2021

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார ஆகியோரை தொடர்ந்து தற்போது இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை தம்முடன் தொடர்புகளை பேணிய சகலரையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் தனது 
முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
கேகாலை, தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட 'தம்மிக பாணி'யை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு முன்னர் அமைச்சர் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா... தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ...

January 18, 2021

2 வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகளில் சகல தரங்களையும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 
நாளை மறுதினம் (20) இடம்பெறவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 இந்த பேச்சுவார்த்தை சுகாதார பிரிவு, கொவிட் பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் நடைபெறவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்:

January 17, 2021

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை 
செப்டம்பர் மாதமளவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார். 
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அதேவேளை மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்: உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி...

January 17, 2021

எந்த அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் 
எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை எனவும் வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது நீண்டகாலமாக சிக்கலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.