2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த வருடத்திற்கான (2021) ஆஸ்கர் (Oscar) விருது வழங்கும் விழா அமெரிக்கா, லொஸ் ஏஞ்சலிஸில் இன்று (26) நடைபெற்றது. விருதுகளின் விபரம் பின்வருமாறு: சிறந்த திரைப்படம்: நோமேட்லேண்ட் (Nomadland) சிறந்த இயக்குனர்: Chloe Zhao என்ற பெண். (Nomadland திரைப்படத்துக்காக) சிறந்த...
2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) 2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இம்மாதம் (ஏப்ரல்) 30 ஆம் திகதி வரை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த அறிவித்தலை தொடர்ந்து குறித்த இரு மாகாணங்களிலும்...
ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்... ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்...
ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாளை (27) முதல் ஆரம்பமாக இருந்த விளையாட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை மற்றும் செயல் முறை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளா...
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு: ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சிலர் யோசனை முன்வைத்தாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அது பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் எனவே இதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசியை...
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்திய அரசால் வழங்கப்படும் கீழ்வரும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்ப திகதி  நீடிக்கப்பட்டுள்ளது. 1) நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்:பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/மருத்துவ உதவி...
இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு! இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு...
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரச ஊழியர் ஒருவர் வேலைக்குச் செல்லாமலேயே 15 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வந்த சம்பவம் இத்தாலியில் பதிவாகியுள்ளது.  மருத்துவமனையில் 2005 ஆம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட குறித்த ஊழியர் அன்றிலிருந்தே வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். தனக்கு எதிராக புகார்...
15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்! 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமன்றி இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை...
இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு! இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மன்னார், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மின்சார சபை ஊழியர் ஒருவர் தனது பதவி உயர்வுக்கான பரீட்சை ஒன்றை தனிமைபடுத்தபட்ட இடத்திலேயே எழுதியுள்ளார். இவர் இந்த பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலேயே தோற்ற வேண்டியிருந்தது. ஆனால்...
சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்! சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேல் மாகாண பாடசாலைகளில் உடனடி என்டிஜன் பரிசோதனைகளை ராகமை லீசன்ஸ் வைத்தியசாலை, மனுசத் தெரணவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  மஹரகம ஜனாதிபதி வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு...
மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை! மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Covid வைரஸ் பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி...
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்! அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று (24) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால்...
தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன் தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்...  படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்  Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.