விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாடசாலைகள் மிக விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை சகல ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி...
விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: விரைவில் பாடசாலைகள் ஆரம்பம்: சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொழும்பு துறைமுக நகர (Port City)பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  அந்த வகையில் குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும்...
வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை? வெளியானது Port City தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு: சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா இலங்கை? Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை (24 & 25) அரச விடுமுறை தினங்களாகும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 24ஆம் திகதி நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு...
எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு! எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் அரச இணைய தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் மின்சக்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, ரஜரட்டை பல்கலைக்கழகம் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக...
சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா தொற்றுக்கு உள்ளாகி திருகோணமலை, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார். இவர் தனது 80 வது காலமாகியுள்ளா...
கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Covid-19 தடுப்பூசிகளை பெறுவதற்காக இலங்கை கொங்கோ நாட்டின் உதவியை நாடியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்டிரா ஜெனேகா (Astra Zeneca) தடுப்பூசியை கொங்கோவும் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள...
தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Covid - 19 அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பயனற்றது என்பதால் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே பொருத்தமானது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு Bio Bubble (உயிர்க்குமிழி) என்ற முறை மூலம் வர முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 13-05-2021 (In three languages) இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து...
13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் (2020) நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் ஜப்பானியர்கள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது...
ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை  Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

4 years ago
10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Cabinet decision...
10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து பிரேசிலின் செனட் சபையினால் பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro-விற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிகள் கொள்வனவை நிறுத்தியமை, தொற்றினை...
கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது. அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது. நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு...
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.