தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages)

4 years ago
2022 ஆம் வருடத்திற்காக தரம் 01 ற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கு தருகிறோம்.விண்ணப்ப முடிவுத் திகதி: 30-06-2021. 2022 ஜனவரி 31ஆம் திகதிக்குள் பிள்ளைக்கு 5 வயது பூர்த்தியடைந்திருக்க...
தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் வைரஸ் திரிபுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் (திரிபுகள்) ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில திரிபுகள்...
இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச..

4 years ago
கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட குழுவினராக  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விஷேட தேவையுடையவர்களைக் குறிப்பிடலாம். தடுப்பூசி பட்டியலில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் கூட வீழ்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித்...
பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்:

4 years ago
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று (29) சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார். இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள்  (adsbygoogle = window.adsbygoogle...
ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 28-05-2021 (In three languages) இதில், கிராம அலுவலர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை,சுகாதார அமைச்சிற்கான ...
28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி!

4 years ago
யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு...
பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்!

4 years ago
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இலங்கையும் பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றாலும் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்நிலையில் கொழும்பு, பொரளை பிரதேச வீடொன்றில் அஸ்ரா செனகா கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...
பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்!

4 years ago
ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து இரண்டு தடவைகள் தப்பியோடிய Covid நோயாளி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த நபரின் உடல் மீகொட பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் வைத்தியசாலைக்கு  ...
இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை:

4 years ago
பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ள காரணத்தினால் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க குறித்த புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...
பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா?

4 years ago
கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் தடுப்பூசியை பெறுவதற்காக பொதுமக்கள் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியும் பரவுகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள்,  ...
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்)

4 years ago
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். இதில், நீளம், தூரம், நிறை.  எண் விளக்கங்கள்  எண் கோலங்கள்   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாணவர்கள்...
தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கிராம உத்தியோகத்தர் பதவிக்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ளன. 28/5/2021 அன்று வெளியான வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. பரீட்சைக்குரிய மொழிமூலம்:     தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்.  பரீட்சைக்குரிய...
கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமது நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு விநியோகித்து வருவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம்...
கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்  Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5
Page 1 of 609123609Next
Powered by Blogger.