இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதற்காக கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால்...
இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரச வைத்திய...
அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்: அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிறுபம் ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம், வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம்...
வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் (45 இலட்சம்) மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இன்று (26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆகும். இதற்காக பல்வேறு...
நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை):

4 years ago
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது தமது தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தால் அவர்கள்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலைக்கே...
தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஈ - தக்சலாவ (e-thakshalawa) வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (Learning Management System - L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் (Online) கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது.  உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில்...
இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேற்படி போட்டிப் பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி 15-07-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பரீட்சை, பொது அறிவு ஆகிய பாடங்கள். ஒவ்வொரு பாடத்திலும் தலா 40% புள்ளிகளை குறைந்தது பெற்றிருத்தல் வேண்டும். வயதெல்லை: 18-40. அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும்...
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்விற்கான விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன. மீளாய்வின் போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அண்மையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 18 ஆயிரம் பட்டதாரி...
பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 09.08.2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே...
பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்:

4 years ago
தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை விசாரித்து துரிதமாக சிறப்பான சேவையை அவர்களுக்கு வழங்கும் முகமாக புதிய அவசர தொலைபேசி இலக்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 0775 687 387 என்ற...
அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெஹிவலை மிருக காட்சிசாலையில் இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்த நிலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 வயதுடைய ஷீனா என்ற சிங்கமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப...
மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா: மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு வருடத்திற்கும் அதிகமான இடைவௌிக்கு பின்னர் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நிரப்பப்பட்டது. 05 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 1977...
செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில். செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.  Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.