சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம்

3 years ago
கடந்த வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இம்மாதம் 22ஆம் திகதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இம்முறை இந்த பரீட்சைக்காக 496 இணைப்பு நிலையங்களும் 2,943 பரீட்சை நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை...
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: -  பரீட்சைத் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022

3 years ago
Official Government Gazette Released on 13-01-2022.  13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  தமிழில் பார்வையிட கீழே...
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

3 years ago
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதாவது தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பிலான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் என்பவை எதிர்வரும்  18 ஆம் திகதி நள்ளிரவு முதல்...
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை  திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு

3 years ago
கொரோனா பரவலானது பெரும்பாலும் எல்லா நாடுகளினதும் இயல்பு நிலையை பாதித்துள்ளது.  இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி...
தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

3 years ago
இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  2262/45 இலக்கம் கொண்ட குறித்த விசேட வர்த்தமானி 13-01-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கல்வி...
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022

3 years ago
Official Government Gazette Released on 07-01-2022.  07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  தமிழில் பார்வையிட கீழே...
07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)

3 years ago
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 5,000 ரூபாய்க்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); &nb...
5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு) 5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)  Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

3 years ago
கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சில கல்வியற்கல்லூரி கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டன.  இந்நிலையில் கல்வியற் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று(12) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.  அந்த...
கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

3 years ago
10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.  இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Cabinet decisions  முன்னைய...
10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு)

3 years ago
உ. தர பௌதீகவியல் பாட பரிந்துரையில் பாதரசம் பயன்படுத்தும் பிரயோக பரிசோதனையை அகற்றல் தொடர்பான கல்வியமைச்சின் 21/2021 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை இங்கு தருகிறோம்.  இதன் பிரகாரம் குறித்த பாடத்திற்கான பரீட்சை 2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த சுற்றுநிருபத்தைக் கீழே காணலாம். ...
உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்!

3 years ago
இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது மீண்டும் 05-02-2022 அன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.  குறித்த அறிவித்தலை கீழே காணலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ...
இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்

3 years ago
தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், ஆசிரிய மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று 2022-01-03 ம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமோதாரர்கள் தமது நிரந்தர நியமனக் கடிதத்தை  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ...
நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5

Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022)

3 years ago
G.C.E. A/L Examination – 2021(2022) Application for of Marking Examiners & Chief Marking Examiners  உயர்தரப் பரீட்சை 2021 (2022) மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்ப படிவங்களை நிகழ்நிலையில் ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  Closing date: 20-01-2022.  Click...
Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5
Page 1 of 609123609Next
Powered by Blogger.